கண்ணுக்கின்பம் காட்சி ; செவிக்கின்பம் இசை ; வாய்க்கின்பம் உணவு ;மூக்கிற்கின்பம் மணம் ;உடலுக்கின்பம் தொடுதலால் ஏற்படும் மென்மை பொருந்திய இனிமை. இவ் ஐம்புல இன்பங்களாகிய கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து,தொட்டு,அறியும் ஐந்தும் ஒரே சமயத்தில் வளையல் அணிந்த அவள் ஒருத்தியிடமே உளவாயின .இது அவளுடன் கூடி மகிழ்ந்த மயக்கத்தில் அவள் காதலன் கூறுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
Tuesday, October 22, 2013
Posted by Tamil on 7:38 PM
with No comments so far
கண்ணுக்கின்பம் காட்சி ; செவிக்கின்பம் இசை ; வாய்க்கின்பம் உணவு ;மூக்கிற்கின்பம் மணம் ;உடலுக்கின்பம் தொடுதலால் ஏற்படும் மென்மை பொருந்திய இனிமை. இவ் ஐம்புல இன்பங்களாகிய கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து,தொட்டு,அறியும் ஐந்தும் ஒரே சமயத்தில் வளையல் அணிந்த அவள் ஒருத்தியிடமே உளவாயின .இது அவளுடன் கூடி மகிழ்ந்த மயக்கத்தில் அவள் காதலன் கூறுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
Categories: Thirukkural, தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment