Pezhai Logo
Powered by Blogger.

Wednesday, October 23, 2013

கோலேன கோலே பாலா நீலா லா கோலே
பால பாவன லீல விலோசன
பால ப்ரபஞ்ச கோலே

எட்டடி குச்சுக்குள்ளே எட்டடி குச்சுக்குள்ளே
சுவாமி எத்தனை நாள் இருப்பேன்
மச்சு வீடு கட்டித் தாரும் சுவாமி மலையாளம் போய் வாரேன்

சந்தன வனந்தனிலே பெண்கள் ஷண்பக ஒடையிலே
அந்த துகிலெடுத்து கரத்தின் மேல் கரம் வைத்து
விளையாடும் வேளையிலெ

பசுவா பசுவையா பசுவா பசுவையா
உமக்கு பணம் கொடுப்பாரும் இல்லை
இன்னைக்கு வாயென்று நாளைக்கு வாயென்று ஏய்கிறாரே பசுவா

0 comments:

Post a Comment