Pezhai Logo
Powered by Blogger.

Tuesday, November 19, 2013

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்

மேலும் பாடல்கள்
http://store.tamillexicon.com/பாரதியார்+பாடல்கள்/பல்வகைப்பாடல்கள்/சினத்தின்+கேடு.html

0 comments:

Post a Comment